பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க"செந்தமிழே ! உள்ளுயிரே செப்பரிய நின்பெருமை எந்தமிழ்நா எவ்வாறு எடுத்தே உரைவிரிக்கும்? முந்தைத் தனிப்புகழும் முகிழ்த்த இலக்கியமும் விந்தை நெடுநிலைப்பும் வேறார் புகழுரையும்" இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது? கனிச்சாறு கொய்யாக்கனி சிலப்பதிகாரம் கம்பராமாயணம் இப்பாடலின் ஆசிரியர் யார்? கம்பர் இளங்கோவடிகள் கண்ணதாசன் பெருஞ்சித்திரனார். செந்தமிழே – இலக்கணக்குறிப்புத் தருக எண்ணும்மை வினைமுற்று பெயரெச்சம் பண்புத்தொகை எந்தமிழ்நா – பிரித்து எழுதுக எந்+தமிழ்+நா எந்தமிழ்+நா எம்+தமிழ்+நா எம்+ தமிழ்நா
Super
ReplyDeleteSuper
ReplyDelete