
பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க
சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்கு சுவல் அசைந்த கையள், “கைய
கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர
இன்னே வருகுவர், தாயர்”

உலக காசநோய் தினம் திருக்குறள்: குறள் 238: வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் எச்சம் பெறாஅ விடின். விளக்க உரை: தமக்குப் ...
No comments:
Post a Comment