10 TAMIL பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க TEST 6



பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க

சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்கு சுவல் அசைந்த கையள், “கைய
கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர
இன்னே வருகுவர், தாயர்”


  1. இப்பாடலின் ஆசிரியர் யார்?
  2. நக்கீரர் நப்பூதனார் முடத்தாமைக் கண்ணியார் முடியரசன்
  3. இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
  4. முல்லைப்பாட்டு குறிஞ்சிப்பாட்டு திருமுருகாற்றுப்படை கூத்தராற்றுப்படை
  5. இலக்கணக்குறிப்புத் தருக - உறுதுயர்
  6. பண்புத்தொகை வினைத்தொகை உவமைத்தொகை உம்மைத்தொகை
  7. பொருள் தருக - தாம்பு
  8. பாம்பு கொம்பு கயிறு நூல்





Share:

No comments:

Post a Comment

Categories