Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, May 1, 2020

சென்னை மாநகர எல்லைக்குள் செயல்படும் பள்ளிகளை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்த உத்தரவு



சென்னை மாநகர எல்லைக்குள் செயல்படும் அரசு, தனியார் பள்ளிகளை மே 2ஆம் தேதிக்குள் ஒப்படைக்க மாவட்ட ஆட்சியருக்கு, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆணை!
கொரோனா தடுப்பு பணிகளுக்காக பள்ளிகளை பயன்படுத்த உள்ளதால் ஒப்படைக்க ஆணை!

No comments:

Post a Comment