
மிகவும் பயன் தரக்கூடிய சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளதால், வீட் கிராஸ் பவுடரானது மூல நோயைக் கட்டுப்படுத்தும் இயற்கையான நிவாரணியாகக் கருதப்படுகிறது. இதில் குளோரோபில், நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இவை மூலநோயைக் குணப்படுத்த வல்லவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மூலநோயாளிகள், வீட் கிராஸ் பவுடரை ஒரு நாளுக்கு இரண்டு தடவை வீதம், மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து உட்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.



No comments:
Post a Comment