பத்தாம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், பள்ளிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும், பொதுத்தேர்வுகள் முடிந்தபிறகே ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment