Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, June 3, 2020

பள்ளிகள் திறப்பது எப்போது - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!


பத்தாம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், பள்ளிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும், பொதுத்தேர்வுகள் முடிந்தபிறகே ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment