Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, July 30, 2020

பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்ட்-31 வரை திறக்க அனுமதி இல்லை - மத்திய அரசு


பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்ட் 31 வரை இயங்காது

பொதுமுடக்கம் 3-ஆம் கட்ட தளர்வுகள் நாடு முழுவதும் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட்-31 ஆம் தேதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகளை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை திறக்க அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் அரவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment