பொறியியல் தொழில்நுட்பக் கல்வி படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை 3 வது முறையாக நீட்டித்து AICTE உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 15 க்குள் கலந்தாய்வை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. பொறியியல் கலந்தாய்வை அக்டோபர் 20 வரை நீட்டித்து AICTE உத்தரவிட்டுள்ளது.
Thursday, July 9, 2020
AICTE - பொறியியல் படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு.!
பொறியியல் தொழில்நுட்பக் கல்வி படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை 3 வது முறையாக நீட்டித்து AICTE உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 15 க்குள் கலந்தாய்வை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. பொறியியல் கலந்தாய்வை அக்டோபர் 20 வரை நீட்டித்து AICTE உத்தரவிட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment