Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, August 28, 2020

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நூலகங்கள் செயல்பட அனுமதி !


செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அரசு பொது நூலகங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நூலகத்துறை வெளியிட்ட அறிவிப்பில் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அரசு பொது நூலகங்களுக்கு வர அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி. கொரோனா பொது முடக்கம் காரணமாக 5 மாதங்களாக மூடப்பட்டு இருந்த பொது நூலகங்கள் மீண்டும் 1 ஆம் தேதி முதல் திறக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment