Saturday, August 8, 2020

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு - அதிர்ச்சித் தகவல்!!

பத்தாம் வகுப்பு தேர்ச்சி முடிவு

காலாண்டு அரையாண்டு தேர்வு எழுதாத மாணவர்கள் தேர்ச்சி இல்லை என தகவல்.

மாணவர்கள் பெற்றோர் அதிர்ச்சி.

ஒருசில பாடங்களை எழுதாத மாணவர்கள் ஆப்சென்ட் என குறிக்கப்பட்டதாக தகவல்.

அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க கோரிக்கை.

No comments:

Post a Comment