Tuesday, October 20, 2020

உடற்பயிற்சியின் அவசியம் என்ன தெரியுமா?

உடற்பயிற்சி செய்யாத, எடை அதிகமுள்ள பெண்களுக்கு, பெருங்குடலில் டைவெர்டிகுலர் என்ற நோய் ஏற்படக்கூடும். வாழ்க்கைமுறை, உடல் எடை, குடலின் மாறுபாடு போன்றவற்றுக்கு இடையேயான தொடர்புகளைக் கண்டறிய நடத்தப்பட்ட ஸ்வீடிஷ் ஆராய்ச்சியில், குடலின் உட்பகுதியில் உப்பலான பைகள் போன்ற அமைப்பு ஏற்படுவதாக கண்டறிந்து உள்ளனர். தினமும் 30 நிமிடங்களுக்கும் குறைவாக உடற்பயிற்சியில் ஈடுபடும் பெண்களுக்கும் நோய் தாக்கும் ஆபத்து இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment