நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் நடத்தப்படும் ஆன்- லைன் வகுப்புகளுக்கும் புதன்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோருக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
Wednesday, November 25, 2020
மாணவர்களுக்கு ஆன்-லைன் வகுப்புகள் இன்று கிடையாது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment