CPS ஒழிப்பு இயக்கத்தின் சார்பாக , இன்று (22/12/2020) புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்திட திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.I.P செந்தில்குமார் அவர்களையும், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.டாக்டர். VPB. பரமசிவம் அவர்களையும், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு அர .சக்கரபாணி அவர்களையும் சந்தித்து, கோரிக்கை மனுவினை அளித்தபோது....
Wednesday, December 23, 2020
CPS ஒழிப்பு இயக்கத்தின் சார்பாக , இன்று (22/12/2020) புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து , பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்திட சட்டமன்ற உறுப்பினர்களிடம் மனு அளிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment