Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, December 1, 2020

CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் திண்டுக்கலில் நடைபெற்ற அஞ்சல் அட்டை இயக்கம்.

இன்று 400 அஞ்சல் அட்டைகளில் கையொப்பம் பெற மாவட்ட மருத்துவ நலப்பணி இணை இயக்குநர் அலுவலகம், மருத்துவக் கல்லூரி அலுவலகம், வணிகவரித்துறை அலுவலகம், ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம் மற்றும் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.









No comments:

Post a Comment