தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தில் வேலையில்லாதவர்களுக்காக புதிய வேலைவாய்ப்பு முகாம் நடத்த தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து திட்டமிட்டு உள்ளது. தகவல் தொழில்நுட்பம், உட்பட பல்வேறு துறை சம்பத்தப்பட்ட 100-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பல இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள உள்ளதால் அதிக அளவில் பட்டதாரிகள் பணி வாய்ப்பு பெறும் வாய்ப்புள்ளது. இம்முகாமின் மூலமாக 50,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இந்த வேலைவாய்ப்பு முகாம் ஆனது வரும் 28.02.2021 அன்று காலை 09.00 மணி முதல் மலை 04.00 மணி வரை தருமபுரி அரசு கலை கல்லூரியில் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம்.
Official PDF Notification – https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/92102190001
Friday, February 26, 2021
தனியார் வேலைவாய்ப்பு முகாம்.. 5000+ காலிப்பணியிடங்கள்..
வேலைவாய்ப்புச்செய்திகள்
Tags:
வேலைவாய்ப்புச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment