Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, February 20, 2021

கௌரவ விரிவுரையாளர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு இடைக்கால தடை.

பாண்டியம்மாள் என்பவர் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு. யுஜிசி விதிப்படி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என தொடர்ந்த வழக்கில் நீதிபதி இடைக்கால தடை உத்தரவு.

No comments:

Post a Comment