12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் மாற்றம் - அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு.


 12ஆம் வகுப்பு மொழிப்பாட தேர்வு மட்டும் 31ம் தேதிக்கு மாற்றம்

 இதனை அடுத்து 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு.

தமிழகத்தில் மே 3ம் தேதி நடைபெறவிருந்த பிளஸ் 2 மொழிப்பாடத்தேர்வு மே 31ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதர தேர்வுகள் ஏற்கனேவே அறிவிக்கப்பட்ட தேதிகளிலேயே நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories