Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, April 1, 2021

பான் கார்டு ஆதார் உடன் இணைக்க ஜூன் 30 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆதார் - பான் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் மேலும் நீட்டிப்பு. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆதார் - பான் எண்ணை இணைக்க ஜுன் 30 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டித்தது வருமான வரித்துறை.

No comments:

Post a Comment