மத்திய அரசு ஊழியர்கள் , ஓய்வூதியதாளர்ளுக்கு நிலுவை அகவிலைப்படி நிறுத்தப்படுவதாக மத்திய நிதியமைச்சகம் தகவல்.
ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை நிலுவை அகவிலைப்படி வழங்கப்படாது.
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக நிதிச்சுமையினை கருத்தில் கொண்டு நடவடிக்கை என தகவல்.
01-07-2021 முதல் திருத்தியமைக்கப்பட்ட வீதத்தில் அகவிலைப்படி வழங்கப்படும் என்று மத்திய அரசு சுற்றறிக்கை.நாள் 23.04.2020
Friday, April 23, 2021
01.01.2020 முதல் 30.06.2021 வரை (18 மாதங்கள்) அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்கப்படாது. 01-07-2021 முதல் திருத்தியமைக்கப்பட்ட வீதத்தில் அகவிலைப்படி வழங்கப்படும் என்று மத்திய அரசு சுற்றறிக்கை.நாள் 23.04.2020
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment