JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
கொரோனா தொற்று காரணமாக, தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், ஒன்று முதல், பிளஸ் 1 வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு, ஆல் பாஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 10ம் வகுப்பை பள்ளிகளில் படிக்காத தனி தேர்வர்கள் மற்றும் பிளஸ் 1 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனி தேர்வர்கள், தங்களுக்கு, ஆல் பாஸ் உண்டா என்ற, குழப்பத்தில் உள்ளனர்.இதுகுறித்து, பள்ளி கல்வி அதிகாரிகள் கூறுகையில், 'தனி தேர்வர்களுக்கு ஆல் பாஸ் வழங்க அரசு உத்தரவு பிறப்பிக்கவில்லை. எனவே, அவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்தப்படும்' என்றனர்.
No comments:
Post a Comment