Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, May 11, 2021

தனியார் பள்ளி மூடப்படுவதாக குறுஞ்செய்தி வந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி!

சேலம் அழகாபுரத்தில் தனியார் பள்ளி மூடப்படுவதாக குறுஞ்செய்தி வந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தனியார் பள்ளி மூடப்படுவதாக குறுஞ்செய்தி வந்ததையடுத்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 2 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தனியார் பள்ளி, தற்போது கொரோனாவால் ஒரு வருடத்துக்கும் மேலாக மூடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment