Tuesday, May 25, 2021
ஆசிரியர்களின் விருப்பமின்றி அவர்களை கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்தக் கூடாது என்று TESTF பெருநகர சென்னை மாநகராட்சி மாவட்டக் கிளை, சென்னை உயர் நீதிமண்றத்தில் பெற்ற தடையாணை !!!. இது அனைத்து மாவட்டத்திற்கும் ஏற்ற வகையில் தான் பெறப் பட்டுள்ளது !!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment