மத்திய அரசு CBSE 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் நடத்துவது குறித்து கல்வியாளர்கள், பெற்றோர்கள், மருத்துவ வல்லுநர்கள், மாணவர்களுடன் கருத்து கேட்டு 2 நாட்களில் முடிவு செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.
Wednesday, June 2, 2021
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடத்துவது குறித்து கருத்துகள் கேட்டு முடிவு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.
மத்திய அரசு CBSE 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் நடத்துவது குறித்து கல்வியாளர்கள், பெற்றோர்கள், மருத்துவ வல்லுநர்கள், மாணவர்களுடன் கருத்து கேட்டு 2 நாட்களில் முடிவு செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No public exam .sutdent health frist .hafl exam mark poduka
ReplyDeletePlease don't do this because students health very important so do different ideas
ReplyDelete