Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, June 28, 2021

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தமிழகத் தமிழாசிரியர் கழகம் வேண்டுதல் பணிவு மடல்!

மாண்பமை தமிழக முதலமைச்சர் அவர்களுக்குத் தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் பணிவான வேண்டுதல்!

விடுநர்:

முனைவர் இரா. தண்டபாணி
பட்டதாரி தமிழாசிரியர், 
தமிழகத் தமிழாசிரியர் கழகம்,
சென்னை மாவட்டஇணைச்செயலாளர்,
பி .ஏ .கே. ப. மேல்நிலைப்பள்ளி, 
பழையவண்ணாரப்பேட்டை, 
சென்னை 21.


பெறுநர்

மாண்புமிகு முத்தமிழ் வித்தகரின் முத்துப்பிள்ளை, 
தமிழகமுதலமைச்சர் அவர்கள்,
புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை600009.


பொருள் : 10 /03 /2020 க்கு பிறகு பெறப்பட்ட தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின்பட்டதாரி ஆசிரியர்களின் உயர்கல்விப் பட்டங்களை வருகைப்பதிவேட்டில்,  பணிப்பதிவேட்டில் சேர்த்தல்,அவர்களின் வாழ்நாள் இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு உயர்கல்விக்குஅரசாணை வேண்டுதல் சார்பு பணிவு மடல்சார்பு...


மாண்புடையீர்! பணிவான வணக்கம்மாண்புமிகுமுத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சி காலத்தில் இருந்து வந்த ஆசிரியர்களின்இரண்டாவது ஊக்கஊதியஉயர்வுஉயர்கல்விக்கானது,கடந்த ஆட்சியில் 10/0 3/ 2020 முதல்முறையாகக்கிடைக்கவேண்டியஊக்கஊதியஉயர்வைவழங்காமல்தடைஆணைபிறப்பிக்கப்பட்டது..மாண்புமிகு அறிஞர் அண்ணா காலந்தொட்டுவழங்கப்பட்டு வந்த பட்டதாரிஆசிரியர்களின்உயர்கல்விக்கானஇரண்டாவதுஊக்கஊதியஉயர்வைமாண்புமிகுமுத்தமிழ்அறிஞரின்முத்துப் பிள்ளை சிறப்பு அரசாணைமூலம்மீண்டும்கலைஞர்ஆட்சியில்வழங்கப்பட்டஇரண்டாவதுஊக்கஊதியஉயர்வைபட்டதாரிஆசிரியர்களுக்கு வழங்கிட பணிவுடன்வேண்டுகிறோம்.தமிழக அரசின்விதிகளின் படியும், பட்டதாரி ஆசிரியர்களின் நடைமுறை விதிகளின்படியும் அவர்களின் உயர்கல்வியைப் பணிப்பதிவேடு மற்றும் வருகை ப்பதிவேடுகளில் சில அரசு உதவிப் பெறும்பள்ளிகளில்பதிவேடுகளில் பதியாமல் காலம் கடத்தி வருவது தெரியவருகிறது. இதனால் உயர்கல்வியைப்பெற்றுள்ளஆசிரியர்கள்பெருத்த மனவுளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள். தமிழகஅரசின்உயர்கல்விக்கானமுன்அனுமதிப்பெற்று,முறையாகப்பல்கலைக்கழகங்களில் பெறப்பட்ட உயர்கல்வி பட்டங்களின் கல்வித் தகுதியை பட்டதாரி ஆசிரியர்களின் பணிப்பதிவேடு வருகைப்பதிவேடுகளில் பதிவிட மாண்புமிகு தமிழக அரசு உடனடியாக சுற்றறிக்கை அனுப்பி ஏற்கனவே நடைமுறையில் இருந்துவந்த இந்தநடைமுறையை மாண்புமிகு முத்தமிழ் அறிஞரின் பொற்கால ஆட்சியில் உடனடியாக .நடைமுறைப்படுத்திட வேண்டுமாறு பணிவன்புடன் வேண்டுகிறேன் .🙏🙏🙏


பணிவன்புடன், தங்கள் பார்வைக்கு, முனைவர் இரா. தண்டபாணி பட்டதாரி தமிழாசிரியர்
தமிழகத் தமிழாசிரியர் கழகம்
சென்னை மாவட்ட இணைச்செயலாளர்மின்னஞ்சல் tamilpani79@gmail.com புலனம் 9790355264 நன்றி! மகிழ்ச்சி!!

No comments:

Post a Comment