Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, June 15, 2021

பணியாளர்களை பள்ளிக்கு வர வற்புறுத்தவேண்டாம் - மாவட்டக்கல்வி அலுவலர் சுற்றறிக்கை!


தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரானா பெருந்தொற்று குறையாத காரணத்தினால் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கல்வி மாவட்டத்திற்குட்டப்பட்ட அனைத்து அரசு , அரசு உதவிபெறும் , சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் அரசின் வழிக்காட்டுதல் நெறிமுறைகள் வரும் வரை மாணவர் சேர்க்கை மேற்கொள்ளவேண்டாம் எனவும் , பணியாளர்களை பள்ளிக்கு வர வற்புறுத்தவேண்டாம் எனவும் அனைத்து உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் முதல்வர்கள் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




மாவட்டக்கல்வி அலுவலர் கும்பகோணம்

No comments:

Post a Comment