நவம்பர் 1 முதல் ஊரடங்கு தளர்வு குறித்து மேலும் சில அனுமதிகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
வார இறுதி நாட்களில் ( வெள்ளி, சனி, ஞாயிறு) வழிபாட்டு தலங்களுக்கு செல்ல அனுமதி.
மழலையர், நர்சரி மற்றும் அங்கன்வாடி பள்ளிகள் திறக்க தமிழக அரசு அனுமதி. நவம்பர் 1 முதல் செயல்படும் என தகவல்.
ஞாயிறு அன்று கடற்கரைக்கு செல்ல அனுமதி.
அனைத்து கடைகள், உணவங்களும் 11 மணி வர செயல்பட அனுமதி
Thursday, October 14, 2021
மழலையர், நர்சரி மற்றும் அங்கன்வாடி பள்ளிகள் திறக்க தமிழக அரசு அனுமதி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment