Thursday, March 10, 2022

மார்ச் 15 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!




திருவாரூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தியாகராஜ சுவாமி கோவில் தேர்த்திருவிழா வரும் மார்ச் 15 ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது. இதனால் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மார்ச் 15 ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.