Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, March 14, 2022

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வர்களுக்கு... வெளியான மிக முக்கிய அறிவிப்பு...!!!!!!

அரசு காலிப்பணிகளை நிரப்ப தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் தேர்வுகளை நடத்தி வருகிறது.

இதில் குரூப்-4 தேர்வு வாயிலாக காலியாகவுள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த வருடத்துக்கான குரூப்-4 மற்றும் VAO தேர்வு தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு உதவும் விதமாக https://bit.ly/3J8bonW என்ற வலைத்தளம் மூலம் ஆன்லைன் மாதிரி தேர்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து இன்று (14/03/2022) டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற இருக்கிறது. இந்த மாதிரி தேர்வுகளில் கலந்துக்கொள்ள ஆர்வம் இருப்பவர்கள் கொடுக்கப்பட்ட தேர்வுக்கான இணைப்பை கிளிக் செய்து முன்பதிவை சரியாக செய்து கொள்ளவும். அதனை தொடர்ந்து தேர்வுகளில் கலந்துக்கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment