Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, March 25, 2022

TRB - ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று ( 24.03.2022) வெளியிட்ட அறிவிப்பு.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2017-18 ஆம் ஆண்டுக்குரிய அரசுப் பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கான பணித் தெரிவு சார்ந்து அறிவிக்கை ( அறிவிக்கை எண் . 14/2019 ) 27.11.2019 அன்று வெளியிடப்பட்டது. மேலும் , online வாயிலாக விண்ணப்பங்கள் மற்றும் கல்வித் தகுதி தொடர்புடைய ஆவணங்களும் பெறப்பட்டன.

தற்போது விண்ணப்பதாரர்களின் கூடுதல் கல்வித் தகுதிகள் பணி அனுபவச் சான்றிதழ் , நன்னடத்தை சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ்களை Online வாயிலாகக் கூடுதலாகப் பதிவேற்றம் செய்வதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு ( 11.03.2022 முதல் 25.03.2022 வரை ) ஆவணங்கள் பெறப்பட்டு வருகின்றன. தற்பொழுது இக்காலக்கெடுவானது 25.03.2022 லிருந்து 01.04.2022 வரை நீட்டிக்கப்படுகிறது என விண்ணப்பதாரர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.



No comments:

Post a Comment