தற்காலிக ஆசிரியர் பணிக்கு 24 மாவட்டங்களில் 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது. ஒருவரே பல பள்ளிகளில் பணியாற்ற விண்ணப்பித்துள்ளதால் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
Thursday, July 7, 2022
தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தோர் எண்ணிக்கை: பள்ளிக்கல்வித்துறை தகவல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment