Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, October 1, 2022

கலைப் பண்பாட்டுத் திருவிழா போட்டிகள் நடத்துதல் சார்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் வழிகாட்டுதல்கள்!

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வாயிலாக அனைத்து வகை இடைநிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களது படைப்பாற்றலை வளர்க்கவும் , நமது பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறையினரிடம் உயிர்ப்புடன் வைத்திருக்கவும் . வாய்ப்பாட்டிசை , கருவியிசை , நடனம் மற்றும் காட்சிக் கலை எனும் நான்கு பெருந்தலைப்புகளில் கலைப் பண்பாட்டுத் திருவிழா போட்டிகள் 2015-16 ஆம் கல்வியாண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது . பார்வையின்படி இந்தக் கல்வியாண்டிலும் ( 2022-23 ) இப்போட்டிகளை நடத்திட அனுமதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment