ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வாயிலாக அனைத்து வகை இடைநிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களது படைப்பாற்றலை வளர்க்கவும் , நமது பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறையினரிடம் உயிர்ப்புடன் வைத்திருக்கவும் . வாய்ப்பாட்டிசை , கருவியிசை , நடனம் மற்றும் காட்சிக் கலை எனும் நான்கு பெருந்தலைப்புகளில் கலைப் பண்பாட்டுத் திருவிழா போட்டிகள் 2015-16 ஆம் கல்வியாண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது . பார்வையின்படி இந்தக் கல்வியாண்டிலும் ( 2022-23 ) இப்போட்டிகளை நடத்திட அனுமதிக்கப்பட்டுள்ளது.
Saturday, October 1, 2022
கலைப் பண்பாட்டுத் திருவிழா போட்டிகள் நடத்துதல் சார்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் வழிகாட்டுதல்கள்!
இயக்குநர் செயல்முறைகள்
Tags:
இயக்குநர் செயல்முறைகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment