Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, November 14, 2022

பள்ளிகளுக்கு நாளை (15.11.2022) விடுமுறை அறிவிப்பு: எந்த இடம்? முழு விவரங்கள்

மயிலாடுதுறை மாவட்டம்: சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (15.11.2022) விடுமுறை அறிவிப்பு.

கனமழை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவு

கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தின் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில், பள்ளிகளுக்கு மட்டும் நாளை (15-11-2022) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவிப்பு

No comments:

Post a Comment