JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Wednesday, November 23, 2022

உதவி பேராசிரியர்கள் நியமனம் குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

உதவி பேராசிரியர்கள் நியமனம் குறித்த அரசாணைகளுக்கு தடை கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டது. தஞ்சையை சேர்ந்த முருகானந்தம் தொடர்ந்த வழக்கை 4 வாரங்களுக்கு உயர்நீதிமன்ற கிளை ஒத்திவைத்தது.


No comments:

Post a Comment