Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, December 8, 2022

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு ஒத்திவைப்பு.

அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2022 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தமை உபரி ஆசிரியர்களை பணிநிரவல் மூலம் கலந்தாய்வு 09.12.2022 அன்று நடைபெறும் என்பதை அரசு / நகராட்சி உயர்நிலை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

மேலும் , பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு நிருவாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுகிறது தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதை அனைத்து அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது .

No comments:

Post a Comment