Subscribe Us

Thursday, December 22, 2022

மாணவர்களுக்கு மனநலன் காக்கும் 'மனம்' திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மாணவர்களுக்கு மனநலன் காக்கும் 'மனம்' திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் மனநலன் காக்கும் 'மனம்' என்ற புதிய திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed