Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, January 19, 2023

TNPSC - கணக்கு அலுவலர் நேர்முக தேர்வு அறிவிப்பு



கருவூலத் துறை கணக்கு அலுவலர் பதவிக்கு, நேர்முகத் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக கருவூலங்கள் மற்றும் கணக்குகள் பணியில் அடங்கிய, கணக்கு அலுவலர் நிலை - -3 பணியில், 23 காலியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு அக்டோபரில் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.

இதில் தேர்ச்சி பெற்ற வர்களின் விபரங்கள் டி.என்.பி.எஸ்.சி.,யின் www.tnpsc.gov.inஎன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜன. 25ம்தேதி நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என,டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment