Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, February 2, 2023

சர்க்கரை நோய் ஒரே வாரத்தில் கட்டுக்குள் வர வேண்டுமா? ஒரு டம்ளர் தண்ணீரில் இந்த பூவை கலந்து குடித்தால் போதும்!

அதிகப்படியான சர்க்கரை நோயின் அளவை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை இந்த பதிவின் மூலமாக காணலாம்.தற்போது உள்ள சூழலில் இளம் வயதில் உள்ளவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனை சர்க்கரை நோய். இவை ஏற்படுவதற்கு காரணம் மாறி வரும் உணவு முறைகள் மற்றும் நம் உடலில் இன்சுலீன்கள் சரிவர சுரக்காத பொழுது சர்க்கரை நோயின் அளவு அதிகரிக்கிறது

இதனை சரியான நேரத்தில் கவனிக்கவில்லை என்றால் நம் உடலில் உள்ள ஒரு உறுப்புகளை செயல் இழக்க வைத்து மரணத்தை அளிக்கும் எனவே இதனை தடுக்கும் வழிமுறைகளை இந்த சதையின் மூலமாக விரிவாக காணலாம்.

சர்க்கரை நோயின் அளவை கட்டுப்படுத்தும் தன்மை பன்னீர் பூவில் அதிகமாக நிறைந்துள்ளது. பன்னீர் பூவின் உள்ள மூலப்பொருட்கள் அதிகப்படியான சிறுநீர் வெளியேறுவதை தடுக்கும் வழி வந்த உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும்.

தலைமுடி உதிர்வை தடுக்க உதவும். உடலில் உள்ள சூட்டை குறைக்க உதவுகிறது. நாக்கு வறண்டு போகுதல் அதை தடுக்க உதவுகிறது. செய்முறைகளான.
10 பன்னீர் பூக்கள் மற்றும் ஒரு டம்ளர் நீர் ஆகிய இரண்டையும் இரவு உறங்குவதற்கு முன் ஊறவைத்து மறுநாள் காலையில் இதனை வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்து வருவதன் காரணமாக சர்க்கரை நோயின் அளவை கட்டுப்படுத்த உதவும்.

சர்க்கரை நோய் ஏற்படாத வண்ணம் பாதுகாத்துக் கொள்கிறது. எனவே சர்க்கரை நோயினால் அவதிப்பட கூடியவர்கள் இந்த பன்னீர் பூக்களை பயன்படுத்தி இதனை சரி செய்து கொள்ள முடியும்.

No comments:

Post a Comment