![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivNCEMb0PKo4s83yswxCr8ZK0k6najxzkzy0X3I8-_rIgR4fQ20Y-t0S5ZBY5G6hdxom7f2afy_BDdcZaf2EHOSLtDxF7G8zXnHlDwI3jDgHw02GoIwqCx_VQTnmiDOcUXjPMJ9VttiLEyedru-Pia3UnusFxqzy2x_YV_8lUzuCLeozLJaBYdYjCugA/s320/IMG_20230301_133828.jpg)
அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் , மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி நடைபெற்று வருகிறது . மேல்நிலைப்பள்ளிகளில் செய்முறைத் தேர்வுகள் மார்ச் 1 முதல் 9 ஆம் தேதி வரை நடைபெறுவதால் மேல்நிலைப் பள்ளிகள் நீங்கலாக தொடக்க / நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் மார்ச் 2023 மாதத்திய பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தினை 03.03.2023 ( வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணி முதல் 4.30 மணி வரை நடத்திட அறிவுறுத்தப்படுகிறது .
SMC meeting circular 03.03.2023 -Reg - Download here
No comments:
Post a Comment