ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 4,000 கல்லூரி பேராசிரியர்கள் நியமிக்கப்படுவர் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.பொறியியல் படிப்புகளில் தமிழ் வழி பாடப்பிரிவு கண்டிப்பாக இருக்கும் என்று அமைச்சர் பொன்முடி பேட்டியளித்தார்.
No comments:
Post a Comment