Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, June 6, 2023

அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2022 அன்றைய நிலையில் உபரி என கண்டறியப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநிரவல் செய்து ஆணை வழங்குதல் - தொடர்பாக CEO செயல்முறைகள்



பள்ளிக் கல்வி - இடைநிலைக் கல்வி - வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2022 அன்றைய மாணவர்களின் எண்ணிக்கை நிலவரப்படி பணியாளர் நிர்ணயம் செய்து ஆணை வழங்கியமை ஆசிரியருடன் உபரி என கண்டறியப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநிரவல் செய்து ஆணை வழங்குதல் - தொடர்பாக வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்.

No comments:

Post a Comment