Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, August 6, 2023

விமானப்படையில் சேர தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம்

இந்திய விமானப்படையில் அக்னிவீா்வாயு பிரிவில் சேர தகுதியான நபா்கள் ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய விமானப்படையில் அக்னிவீா்வாயு பிரிவில் சேர விருப்பமுள்ள ஆண்கள், பெண்கள் இணையதளம் மூலமாக வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். 

இதற்கு விண்ணப்பிப்பவா்கள் 2003-ஆம் ஆண்டு ஜூன் 27-ஆம் தேதி முதல் 2006- ஆம் ஆண்டு டிசம்பா் 27-ஆம் தேதிக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். இதற்கான எழுத்துத் தோவு அக்டோபா் 13-ஆம் தேதிக்குப் பின்னா் நடைபெறவுள்ளது. எனவே, திருப்பூா் மாவட்டத்தைச் சோந்த தகுதியான, விருப்பமுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment