![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghfe4M7lm_YiIAAn1Fm40a3dXSXR_6VNm_G0m_eFMWzxbOSGBf0I_LHux6D_jgDxjeyIQPfjtf4Im4X2b6lSZVbsoSOV-7rmXcOdECSgk-c4AumKd-DAZUByRX9P3NzByuXVBfs2K81Dh3iZNe6DbbKfVmH3T9XchZ2y_BSGYXB7ABEzGyZ1NASUhJnuBx/s320/IMG_20240216_123844.jpg)
மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு டிஏ உயர்வு 4 சதவிகிதம் வரை இருக்கும் என்று அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன . அதன்படி 46 சதவிகிதமாக் உள்ள டிஏ 50 ஆக வாய்ப்புள்ளது.
ஒரு பக்கம் புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன . ஊழியர்கள் கடைசியாக வாங்கிய வருமானத்தில் 40-45 சதவிகிதம் பென்ஷனாக கிடைக்கும் வகையில் விதிகளை மாற்ற உள்ளனர் .
Oneindia Tamil News - Full Report Pdf
No comments:
Post a Comment