![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_gFoD3fVhnmFwrOq2nEoD_MULh7LPQMr-fyGKXHzFmoSFTDmluZuVSJgbDFjJBEt720VQWCBOcFdRyaiLbKax_o3n5RFlL2WDhP6EkNMqMKeL4lcV3I6v6qUP9j-m3bcCMyBq3yCC4TFP3zepEigGBhibGQ3yAy61fGwcQ5iQtYPJKIEu8SR_Oe2852A/w626-h310/Untitled1_001.jpg)
மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு டிஏ உயர்வு 4 சதவிகிதம் வரை இருக்கும் என்று அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன . அதன்படி 46 சதவிகிதமாக் உள்ள டிஏ 50 ஆக வாய்ப்புள்ளது.
ஒரு பக்கம் புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன . ஊழியர்கள் கடைசியாக வாங்கிய வருமானத்தில் 40-45 சதவிகிதம் பென்ஷனாக கிடைக்கும் வகையில் விதிகளை மாற்ற உள்ளனர் .
No comments:
Post a Comment