மக்களவைத் தேர்தலில் தொகுதிகளில் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு 39 பெற்றவர்களை நிறுத்த முடிவு செய்துள்ளோம் எனசிபிஎஸ்ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் மு.செல்வக்குமார் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் , பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் பங்கேற்ற பின்பு சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் மு.செல்வக் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIrF_T91tVskX9GJ7dNzgeWmpuxm7R66O7epqWhvXb-lmaJ2zhYMvNymIO3sPGkcFhfzgUT2iju3sszGbDr_KzO4ucVXcPhjn6JkQ3mZ10yjDLv0gL9RHrF5FaBkB_0NWdL6PPDCAELg8_ybH5flRdTihD8hAoE1UdgP6DZ0cd0JzC0d4BiXiabzhj1AJ7/w602-h515/IMG-20240301-WA0015_wm.jpg)
No comments:
Post a Comment