Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, May 10, 2024

243 அரசாணையை ரத்து செய்தல் பதவி உயர்வு வழங்கிய பின்னர் பணி நிரவல் கலந்தாய்வு நடத்த வேண்டும்

இன்று(10-05-2024) சென்னையில் டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையர் மதிப்புமிகு. சத்யபிரசாதசாகு அவர்களைச் சந்தித்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் கலந்தாய்வுப் பொதுமாறுதல் நடைமுறைப்படுத்தாமல் நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி கோரிக்கை விண்ணப்பம் அளிக்கப்பட்டது.

டிட்டோஜாக் கடிதம்
👇👇👇👇👇👇

No comments:

Post a Comment