![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjx8WRjyXDDBObPB0t6o-iKZUhojPPdccxySfLAvMSxuDCfI5hdjvOWiTQzXy3TcEHMZcufMosaceVnwvzXSovdQmujfPg0-l5FPeavDqq23FUASGQ75ThILhdX1zV7BuV0KZxDrhOiOXo9DSHBySXjjScJiXBdVJ6uknOpV_hyphenhyphen57TMsFpIcjsICICKj0E3/s320/IMG_20240522_195756.jpg)
2024-25 ஆம் கல்வியாண்டில் பள்ளி திறக்கும் நாளன்றே பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப்புத்தகம் மாணவ / மாணவியருக்கு வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசு தலைமை செயலர் அவர்களால் நடத்தப்பட்ட ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பார்வை 2 ல் காணும் அரசுக் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
31.05.2024க்குள் பள்ளிகளுக்கு பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப்புத்தகம் வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
DSE - Book and Note Distribution Proceedings
No comments:
Post a Comment