![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBFVFTWvwhybd2yLqxDIXqRn8if2FVPhiFt1xlxF4rUPkd7EYoaD7T3XRuCqdh5PurXcR8zgbEvIEGp37AnJNazwEIAokdih4gdS214i6oIRMFzR3Hq6SswtB_Yj0tALG89_UdVgV1nkuZOciY-sr4TAZzC9M6pKEpZXTYivCPClYsm3n-vd9bG2OV8iuU/w616-h826/IMG-20240607-WA0007.jpg)
*நெல்லையப்பர் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு ஜூன் 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
*அதன்படி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் ஜூன் 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன்.
*இதனை ஈடு செய்யும் விதமாக வருகிற ஜூன் 29-ம் தேதி வேளை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment