Breaking

Tuesday, December 17, 2024

TNPSC - அரசு உதவி வழக்கு நடத்துநர் நிலை 2 பதவிக்கான தேர்வு ரத்து



கடந்த 14.12.2024 அன்று நடைபெற்ற அரசு உதவி வழக்கு நடத்துநர் நிலை 2 பதவிக்கான தேர்வு ரத்து

22.02.2025 அன்று மறுதேர்வு நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

சில தேர்வு மையங்களில் தொழில்நுட்பக் கோளாற்றுகளினால் தேர்வகள் தேர்வு எழுதமுடியாமல் போன காரணத்தால் மறுதேர்வு தேதி அறிவிப்பு.

No comments:

Post a Comment