மனுவில் தாங்கள் கோரியுள்ள தகவலுக்கு கீழ்க்கண்டவாறு பதிலளிக்கப்படுகிறது . அரசுப் பணியாளர் ஒரு பணியிலிருந்து பணிமுறிவின்றி மற்றொரு பணிக்கு நியமிக்கப்பட்டால் முதலில் தொடங்கப்பட்ட பணிப்பதிவேட்டையே புதிய பணிக்கும் தொடரலாம் .


உலக காசநோய் தினம் திருக்குறள்: குறள் 238: வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் எச்சம் பெறாஅ விடின். விளக்க உரை: தமக்குப் ...
No comments:
Post a Comment