கனமழை காரணமாக நாளை (23.10.2025) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் : தருமபுரி - பள்ளிகளுக்கு விடுமுறைகன மழை எச்சரிக்கை காரணமாக தருமபுரியில் நாளை (அக்.23) பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை (அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் உத்தரவு.
No comments:
Post a Comment