திருச்சிராப்பள்ளி வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 22.10.2025 புதன் கிழமை அன்று மழையின் காரணமாக உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. அவ்விடுமுறையினை ஈடுசெய்யும் விதமாக வருகின்ற 14.02.2026 சனிக்கிழமையன்று அனைத்து தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளும் முழுவேலை நாளாக செயல்பட அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.



No comments:
Post a Comment